‘லெவன்’ – விமர்சனம்
சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளில் துப்பு கிடைக்காமல் திணறுகிறது காவல்துறை. வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரியும் விபத்தில் சிக்கி சுய நினைவை இழக்க, மற்றொரு காவல்துறை அதிகாரியான
Read Moreதிரை விமர்சனம்
சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளில் துப்பு கிடைக்காமல் திணறுகிறது காவல்துறை. வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரியும் விபத்தில் சிக்கி சுய நினைவை இழக்க, மற்றொரு காவல்துறை அதிகாரியான
Read Moreநாகமலை. இங்கு இருக்கும் விலை மதிப்பற்ற பொக்கிஷத்தை எடுக்க முயற்சிப்பவர்களுக்கு பரலோகம்தான் கதி. ஆனாலும் ஆசை யாரை விடும்? நாயகன் இனிகோ பிரபாகரும் தனது பங்குக்கு நாகமலைக்கு
Read Moreவெளிநாடு போய் சம்பாதிக்கணும். பந்தா பகட்டு வாழ்க்கை வாழணும்கிற ஆசை இந்த தலைமுறையிடம் பேராசையாய் மாறியுள்ளது. அதுமட்டுமே அல்ல வாழ்க்கை… உறவுகளின் பாசத்தில்.. பரஸ்பர அன்பிலேயே இருக்கிறது
Read Moreகாவல் துறையில் சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரிடான நானி, கொடூரமான கொலை வழக்கை விசாரிக்க காஷ்மீருக்குச் செல்கிறார். அது ஒரு கொலை மட்டுமல்ல, நாடு முழுவதும் ஒரே
Read Moreசிறுவனாக இருக்கும்போதே எதிரில் மல்லுக்கு நிற்பவர்களை உரித்து உப்புக்கண்டம் போடும் சூர்யா, பெரியவன் ஆனதும் எமனே வந்தாலும் அவனுக்கே சங்கு ஊதும் அளவிற்கு வளர்கிறார். பூஜா ஹெக்டேவுடன்
Read Moreசக மனிதனிடம் பரஸ்பரம் அன்பை பகிர்ந்தாலே வாழும் வாழ்க்கை சொர்க்கமாகும் என்ற சிந்தனையை மனதின் ஆழம் தொட்டு விதைக்கும் படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. கதை என்ன? ஈழத்தை
Read Moreசிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் செய்திகளை அன்றாடம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும்தான் இருக்கிறது இந்த உலகம். அந்த பாதகச் செயல்களை செய்பவர்களை அவ்வளவு எளிதாக விட்டுவிடக்கூடாது. அந்த மனித
Read Moreநீண்ட இடைவேளைக்குப் பிறகு சுந்தர்.சி – வடிவேலு காம்பினேஷனில் வந்திருக்கும் படம் ‘கேங்கர்ஸ்’. கதை என்ன? பெரிய மனிதர்கள் போர்வையில் ஊரை அடித்து உலையில் போடும் வில்லன்கள்.
Read Moreபெற்றோர்கள் பிரிந்து வாழும் நிலையில், மூன்று சகோதரர்கள் கண்டிப்பான தனது தந்தையுடன் வசிக்கிறார்கள். பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு,
Read Moreஆத்தூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ் வழக்குகளை கையால்வதில் கில்லாடி. அவரது ஸ்டேஷன் லிமிட்டில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனதாகப் புகார் வருகிறது. அந்த வழக்கை விசாரிக்கச்
Read More