பேட்டி
பேட்டி
‘இங்கு நான்தான் கிங்கு’ மேஜிக் அனுபவம் : சந்தானம் பேட்டி
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நாளை மறுநாள் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசியதாவது:- கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் […]
Read More‘கைதி 2’வில் நடிப்பேன் : அர்ஜுன்தாஸ் பேட்டி
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை […]
Read Moreஜாலி அனுபவம் தரும் ‘ஜப்பான்’ : ராஜுமுருகன் பேட்டி
‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்சி’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராஜூமுருகன். இப்போது கார்த்தியுடன் இணைந்து அவரது 25ஆவது படமான ‘ஜப்பான்’ படத்தை இயக்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’ உருவான கதை பற்றி இயக்குனர் ராஜுமுருகனிடம் பேசினோம். ‘ஜப்பான்’ எப்படி வந்திருக்கு? இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான […]
Read Moreஹாலிவுட் தோற்றத்தில் மிரட்டும் ‘யாத்திசை’ சாம்சன்
சினிமாவில் போராடிக்கொண்டிருப்பவர்களை கலைமகள் கவனிக்காமல் இருப்பதும் உண்டு. இனி சினிமாவே வேண்டாம் என்று பாதை மாற நினைப்பவர்களின் கைகளை அதே கலைத்தாய் இறுகப் பற்றிக்கொண்டு நீ பயணிக்கவேண்டிய பாதை இதுதான் என ஆசிர்வதித்துச் செல்வதும் உண்டு. இதில் இரண்டாம் வகையை சார்ந்தவர்தான் சாம்சன். ‘யாத்திசை’ சாம்சன் என்றால் சால பொருத்தமாக இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாமல்; பெரிய விளம்பரங்கள் இல்லாமல் சமீபத்தில் வெளியாகி, பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களின் பாராட்டை குவித்த படம் ‘யாத்திசை’. இதில் மீன்கொத்தி பறவையாக தேவரடியார்கள் மீது […]
Read Moreவசுந்தரா மனசுக்குள் வட்டமடிக்கும் ஆசை
சுழற்றும் விழிகளால் கிறக்கடித்து மேன்லி வாய்ஸில் மயங்கடிப்பதில் வல்லி வசுந்தரா. எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர். தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் கண்ணே கலைமானே, பக்ரீத் […]
Read More“காவல் துறையில் இருந்தவனுக்கு கலைத்துறை தந்த வெற்றி ”: நடிகர் கராத்தே கார்த்தி பேட்டி
எங்கோ எப்படியோ இருந்தவர்கள், இருக்க வேண்டியவர்களை தமிழ் சினிமா பல சமயங்களில் இவர் தனக்கானவர் என தேர்வு செய்துகொள்ளும் அப்படி ஒரு அக்மார்க் கலைஞனாக கலைத்தாயாளும், திறன்மிகு படைப்பாளர்களாலும் தேர்வு செய்துகொள்ளப்பட்டவர் கராத்தே கராத்தி. ‘டாக்டர்’ படத்தில் வில்லனுக்கு வலதுகரமாக கோமதி அக்கா கேரக்டரில் வருவாரே அவர்தான் கராத்தே கார்த்தி. இதற்குமுன் ‘என்னை அறிந்தால்’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘சித்திரை செவ்வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘கூமன்’ மலையாள […]
Read Moreஇளையராஜா – ராமராஜன் நெகிழ்ச்சி சந்திப்பு
எண்பது மற்றும் தொண்ணூறுகளில் “மக்கள் நாயகன்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர். இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். உடன் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் இணைநாயகர்களாக நடிக்கின்றனர். ‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து […]
Read Moreரூட்டு மாறும் அசோக் செல்வன்
பொதுவா சினிமா நட்சத்திரங்கள் பலரும் நல்ல கதையில் நடிக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனால் தான் நடிக்கும் படத்தில் நல்ல கதை மட்டுமின்றி வித்தியாசமான திரைக்கதையாக இருக்கவேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடிப்பவர் அசோக் செல்வன். அசோக் செல்வனின் வித்தியாச தேடலுக்கு தீனியாக இருந்த படங்களாக ’ஒ மை கடவுளே’, ‘மன்மத லீலை’, ‘தெகிடி’, ‘கூட்டத்தில் ஒருவன்’ போன்ற படங்களை சொல்லலாம். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]
Read Moreசவால் எனக்கு சர்க்கரை பொங்கல் : இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேட்டி
தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான கீதா ஆர்ட்ஸ் சார்பில், அல்லு அரவிந்த் தயாரிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ஊர்வசிவோ ராட்சசிவோ. அல்லு அர்ஜுனின் தம்பியும் தமிழில் கவுரவம் படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான அல்லு சிரிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை நாயகி அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ராகேஷ் சசி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கோலிசோடா-2 கொலையுதிர் காலம் உள்ளிட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்த அச்சு ராஜாமணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த […]
Read More‘சர்தார்’ கொடுத்த சவால் : கார்த்தி அதிரடி பேட்டி
‘வந்திய தேவன்’ மயக்கமே ரசிகர்களிடம் இன்னும் வடியாத நிலையில் ‘சர்தார்’ படம் மூலம் அடுத்த அதிரடி தரப்போகிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படம் தீபாவளி விருந்தாக வரும் 21ஆம் தேதி அன்றே வெளியாகிறது. படத்தில் நடித்த அனுபவம் பற்றி கார்த்தி அளித்த ஸ்பெஷல் பேட்டியிலிருந்து…. “மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு. பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. […]
Read More