தீயவர்களை சுட்டெரிக்கும் ‘போகி’ விமர்சனம்!
நமக்கு தெரியாமலேயே ரகசிய கேமராக்கள் மூன்றாவது கண்ணாய் நம்மை கண்கானிக்கும் காலமிது. எதுவும் அறியாத அப்பாவிகளை அவர்களது அந்தரங்கங்களைப் படமாக்கி மிரட்டுவது பாலியல் சுரண்டல் செய்வது பணம்
Read Moreதிரை விமர்சனம்
நமக்கு தெரியாமலேயே ரகசிய கேமராக்கள் மூன்றாவது கண்ணாய் நம்மை கண்கானிக்கும் காலமிது. எதுவும் அறியாத அப்பாவிகளை அவர்களது அந்தரங்கங்களைப் படமாக்கி மிரட்டுவது பாலியல் சுரண்டல் செய்வது பணம்
Read Moreஎதிர்வீட்டில் அழகான பொண்ணு புதுசா குடிவந்தா வாலிப பசங்க யாரா இருந்தாலும் வழுக்கி விழத்தான செய்வாங்க?. அப்படித்தான் மூக்கும் முழியுமா இருக்கும் ஜனனி மீது டீஜேவுக்கு காதல்
Read Moreதர்ஷன் -அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தவர்கள். வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி ஒன்றில் வீடுவாங்கி குடியெறுகிறார்கள். தர்ஷன் வெளியே
Read Moreஒரு கட்சித் தலைவரை கொன்றுவிட்டு சிறைக்குப் போகிறார் அக்யூஸ்ட் உதயா. அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டு செல்கிறார்கள். வழியிலேயே அவரை போட்டுத்தள்ள ப்ளான் போடுகிறது ஒரு
Read Moreஅரக்க சகோதரர்களான இரண்யாக்ஷனும் இரண்யகசிபுவும் விஷ்ணுவை அழிக்கத் துடிக்கிறார்கள். படத்தின் முதல் பாதியிலேயே வராக அவதாரமெடுத்து இரண்யாக்ஷனை வதம் செய்கிறார் விஷ்ணு. தனது சகோதரனை கொன்ற விஷ்ணுவை
Read Moreஓபன் பண்ணினா ஒரு குல தெய்வ கோயில். இதில் ஒவ்வொரு கேரக்டராக உள்ளே வருகிறது. ஒரு குழந்தைக்கு மொட்டை போடும்போது கால்வாசி முடியை இறக்கிய நிலையில், களத்தில்
Read Moreஸ்கெட்ச் போட்டு திருடுவதில் கெடிக்காரரான பகத் பாசில், நாகர்கோவிலில் ஒரு வீட்டில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும், வடிவேலுவை மீட்கிறார். ஞாபக மறதியுள்ள தன்னை தனது மகன் கட்டி வைத்திருப்பதாகவும்
Read Moreகாதல் கான்செப்ட்டை கற்கண்டு காமெடியில் நனைத்து எடுத்தால் ‘பன் பட்டர் ஜாம்’ ரெடி’. நாயகன் ராஜுவின் (பிக்பாஸ் புகழ்) அம்மா சரண்யா பொன்வண்ணன், நாயகி ஆதியாவின் அம்மா
Read MoreVIEWS வெறிக்காக தனிப்பட்ட மனிதரின் அந்தரங்கத்தையும் வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் ரீல்ஸ் பேய்கள் அதிகரித்துவிட்ட காலமிது. தனது ரீல்ஸ் லைக்குகளை குவிக்கவேண்டும் என்பதற்காகவே சாவின் வாசலை
Read Moreசினிமா இயக்குநராகும் முயற்சியில் இருப்பவர் நாயகன் தமன்குமார். இவரது மனைவி மால்வி மல்கோத்ரா. தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்வதற்காக வெளியூர் போகிறார் தமன். அப்போது வீட்டில் தனியாக
Read More